முடக்கப்பட்ட போலி இணையத்தளங்கள்
Tamil Murasu|October 23, 2024
பகைமையைத் தூண்டும் தவறான தகவல்கள்
முடக்கப்பட்ட போலி இணையத்தளங்கள்

சிங்கப்பூரில் 10 போலி இணையத்தளங்களை அக்டோபர் 22ஆம் தேதி அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

சிங்கப்பூருக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் வெளிநாட்டு அமைப்புகளுடன் அவற்றுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.

செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களைப் போன்றே தோற்றமளிக்கும் அந்த போலி இணையத்தளங்கள் சாதாரணப் பார்வைக்கு சந்தேகம் எழுப்பாத வகையில் அமைந்துள்ளன.

Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி
Tamil Murasu

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்
Tamil Murasu

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

time-read
1 min  |
February 17, 2025
மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்
Tamil Murasu

மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்

ஏறத்தாழ 29,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

time-read
1 min  |
February 17, 2025
பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை
Tamil Murasu

பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை

தென்கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விமான விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு'; பரிந்துரை முன்வைப்பு

ஆசியானை உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக உருவாக்கத் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் இலக்கு கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
புதுடெல்லி கூட்ட நெரிசலில் 18 பேர் பலி
Tamil Murasu

புதுடெல்லி கூட்ட நெரிசலில் 18 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு நடந்து வருகிறது.

time-read
1 min  |
February 17, 2025
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
Tamil Murasu

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
Tamil Murasu

மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
Tamil Murasu

ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு

ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
Tamil Murasu

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்

நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025