
சென்னை உட்பட தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) அதிகாலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

$124,000 மதிப்புடைய தங்கத் தகடுகளைத் திருடிய நகைக்கடை ஊழியருக்குச் சிறை
பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் $124,000க்கும் அதிகமான மதிப்புடைய தங்கத் தகடுகளைத் திருடிய ஊழியருக்கு (மார்ச் 14) 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் போக்குவரத்து மேம்பாடு
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், சிறப்பு நிதி வட்டாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க ஃபாரஸ்ட் சிட்டி அதன் போக்குவரத்துக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தெம்பனிசில் 7 கட்டடங்களுக்கு பகிர்வுக் குளிரூட்டு அமைப்பு
தெம்பனிஸ் வட்டாரத்தில் ஏழு கட்டடங்கள் ஒரு பகிர்வுக் குளிரூட்டு அமைப்பை இம்மாதத் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகின்றன.

மின்சிகரெட்டுகளை ஒடுக்கும் தாய்லாந்து கல்வியமைச்சு
தாய்லாந்துப் பள்ளிகளில் மின்சிகரெட்டுகள் கிடைப்பதைத் தடுக்க 4 புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டுக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மரின் பரேட் வெள்ளம்: நிறுவனத்துக்கு அபராதம்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மரின் பரேடில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கட்டுமான நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) 49,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வழிகாட்டிக் குறியீடுகள்: மக்கள் கருத்து வரவேற்பு
வட்டப் பாதை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன

விளையாட்டாளரின் நேர்மையை எண்ணிப் பெருமைப்படும் யுனைடெட் நிர்வாகி
யூயேஃபா யுரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரியால் சோசியடாட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.

கார்த்திக்காக காத்திருக்கும் படங்கள், இயக்குநர்கள்
வித்தியாசமான, சவாலான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் தயாராக உள்ளது என்றால் இயக்குநர்கள் நம்பிக்கையுடன் நடிகர் கார்த்தியை அணுகலாம்.
சிம்புவை இயக்குபவர் தனுசுக்கும் கதை சொன்னார்
‘டிராகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, சிம்புவை வைத்து படம் இயக்கும் அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறார்.