தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்
Tamil Murasu|November 16, 2024
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டு உள்ள நிலையில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை (நவம்பர் 14) தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முக்கால்வாசி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மூன்றில் இருபங்குப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 123 இடங்களை அதிபரின் கட்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் மேலும் சில இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி என்பது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணி.

Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
Tamil Murasu

மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
Tamil Murasu

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

time-read
1 min  |
February 18, 2025
காலத்தை வென்ற இல்லறம்
Tamil Murasu

காலத்தை வென்ற இல்லறம்

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

time-read
2 Minuten  |
February 18, 2025
Tamil Murasu

கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு

நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

time-read
1 min  |
February 18, 2025
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
Tamil Murasu

1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்

மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
Tamil Murasu

சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்

தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
Tamil Murasu

தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 18, 2025
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
Tamil Murasu

‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Murasu

'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
Tamil Murasu

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025