![அணுவா ‘ஏஐ’ எடு லிமா: அணுவாயுதப் பயன்பாடு அணுவா ‘ஏஐ’ எடு லிமா: அணுவாயுதப் பயன்பாடு](https://cdn.magzter.com/1711457874/1731877046/articles/tusyx_ICq1731913006112/1731913158549.jpg)
அது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுவாயுதப் பயன்பாடு தொடர்பான முடிவுகளை மனித இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Diese Geschichte stammt aus der November 18, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 18, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ் மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/zIaDwLx_v1739675065989/1739675229133.jpg)
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
![மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/eqv2cUxvM1739674041567/1739674210779.jpg)
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.
![ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/nm835IeW91739673509637/1739673571946.jpg)
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
![அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/_ckcdINhr1739672956782/1739673161017.jpg)
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை
சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.
![முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/M_sBlwJzX1739672845945/1739672956393.jpg)
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.
![வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள் வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/uHPVsOLqA1739673741422/1739674038576.jpg)
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.
![அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/XkCYpqrUp1739675342328/1739675487684.jpg)
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து
சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.