
அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவை அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மன்டோரா கிராமத்தில் கைப்பற்றப்பட்ட அந்தப் பணமும் நகைகளும் அண்மையில் சொத்து நிறுவனங்களிலும் கட்டுமான நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுடன் தொடர்புடையவை என அதிகாரிகள் நம்புகின்றனர்.
போபால், இந்தூர் மற்றும் குவாலியர் மாவட்டங்களில் அந்தச் சோதனைகள் நடைபெற்றன.
Diese Geschichte stammt aus der December 21, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 21, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

இந்தியாவில் இதை முதலில் செய்தவர் சமந்தா: இயக்குநர் நந்தினி
சமந்தாவைப் போல் ஒரு தயாரிப்பாளர் அமைவது அரிது என்கிறார் இயக்குநர் நந்தினி தேவி.

முன்னாள் நேப்பாள மன்னரை வரவேற்க கடல் அலையெனத் திரண்ட மக்கள்
நேப்பாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவை வரவேற்க தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) திரண்டனர்.

செயலியுடன் செயலில் இறங்கிய செயல்வீரர்
விற்பனையாகாத உணவு விரயமாவதைத் தடுத்து, அவற்றிற்கு 'ஆச்சரியப் பைகள்' (surprise bags) எனும் பெயரில் மறுவடிவம் கொடுத்து மக்கள் அவற்றை வாங்கி ருசிக்கச் செய்கிறார் திருமதி மஹிமா ராஜாங்கம் நடராஜன், 35.

கட்சித் தேர்தலில் வெற்றி; கனடியப் |பிரதமர் ஆகவிருக்கும் மார்க் கார்னி
கனடாவின் ஆளுங்கட்சித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின. அதில் முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மார்க் கார்னி வாகை சூடினார்.

அமெரிக்கா உடனான பேச்சை இந்தியா நிறுத்த வேண்டும்
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு போக்கு பல்வேறு நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என அனைத்துலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) வலியுறுத்தி உள்ளது.

3வது குழந்தை ஆண் என்றால் பசு, பெண்ணென்றால் ரொக்கம்
தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) விஜயநகரம் எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல், நட்பின் அருமையைச் சொல்ல வரும் ‘இதயம் முரளி’
1995 தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது 'இதயம் முரளி' திரைப்படம். நடிகர் அதர்வா, கயாது லோகர் இணைந்துள்ள படம் இது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் |50 இடங்களில் காட்டுத்தீ
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு நாள்களில் மட்டும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஏறக்குறைய ஐம்பது இடங்களில் காட்டுத்தீ மூண்டது.

பாரம்பரிய மலாய் பலகாரத்தைத் தயாரித்து சாதனை படைத்த நீ சூன் வட்டாரவாசிகள்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் உணவுப் பட்டியலில் ஒரு பாரம்பரிய மலாய் பலகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.