TestenGOLD- Free

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
Tamil Murasu|March 20, 2025
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

மாநிலங்களவையில் பேசியபோது, கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

ஜனவரி 25ஆம் தேதி முதல் 45 நாள்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது.

Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
Gold Icon

Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்
Tamil Murasu

மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்

சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய இடங்கள் ஒன்று லிட்டில் இந்தியா.

time-read
1 min  |
March 23, 2025
கென்னத் ஜெயரத்னத்திற்கு பொஃப்மா உத்தரவு
Tamil Murasu

கென்னத் ஜெயரத்னத்திற்கு பொஃப்மா உத்தரவு

எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னத்திற்கு பொய்த் தகவல்களுக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் அவர் பதிவுசெய்த தவறான தகவல்களுக்கு எதிராக திருத்தக் கூறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ​​

time-read
1 min  |
March 23, 2025
Tamil Murasu

துடிப்புமிக்க பேட்டையாக தெங்கா உருமாறும்: பிரதமர்

புதிய தெங்கா பேட்டை வளர்ந்துவருவதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் துடிப்புமிக்க வட்டாரமாக மாறும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025
குடும்பங்களில் வாசிப்பு ஊக்குவிப்பு
Tamil Murasu

குடும்பங்களில் வாசிப்பு ஊக்குவிப்பு

குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசிக்கச் சிங்கப்பூர் நூலகங்களில் புதிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 23, 2025
நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்
Tamil Murasu

நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்

சிங்கப்பூரின் 71 பள்ளிவாசல்களில் ஏழு, இந்திய முஸ்லிம் சமூகத்தினரால் நிர்வ கிக்கப்படுகின்றன.

time-read
1 min  |
March 23, 2025
லேடி காகா இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள்; மோசடிகளில் சிக்காதீர்!
Tamil Murasu

லேடி காகா இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள்; மோசடிகளில் சிக்காதீர்!

சிங்கப்பூரில் நடத்தப்படவிருக்கும் பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிருக்கின்றன. இந்த நிலையில் நுழைவுச் சீட்டுகளுக்காக மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
Tamil Murasu

நீ சூன் தொகுதியில் களமிறங்கும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி

சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்று எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மன் மறைவு
Tamil Murasu

குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மன் மறைவு

‘பிக் ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.

time-read
1 min  |
March 23, 2025
டெஸ்லா, டாடா குழுமங்கள் இடையே வர்த்தகக் கூட்டணி
Tamil Murasu

டெஸ்லா, டாடா குழுமங்கள் இடையே வர்த்தகக் கூட்டணி

டெஸ்லா நிறுவனத்தை தங்களுடைய விநியோகச் சங்கிலி வலை அமைப்பில் மிக முக்கியமான பங்குதாரராக இணைப்பதன் வாயிலாக, டாடா குழுமம் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

time-read
1 min  |
March 23, 2025
காவல் உதவி ஆய்வாளர் படுகொலை: பள்ளி மாணவர் கைது
Tamil Murasu

காவல் உதவி ஆய்வாளர் படுகொலை: பள்ளி மாணவர் கைது

முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பள்ளி மாணவர் ஒருவரும் கைதாகி உள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more