தஞ்சை, மார்ச் 6
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் தேவை’ என்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் திருநாகேசுவரம், நன்னிலம் ஆகிய பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.
திருநாகேசுவரத்தில் தமிழர் தலைவர்!
திருநாகேசுவரம் கீழ வீதி கடைத்தெருவில், 5.3.2023 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு ‘திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். தஞ்சாவூர் மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் இர.கு.நிம்மதி, பொதுக் குழு உறுப்பினர் சு.விசயகுமார், மாவட்ட செயலாளர் சு.துரைராசு, மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.கோவிந் தராஜன், ஒன்றிய துணை தலைவர் கு.முருகேசன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் எம்.திரிபுரசுந்தரி, தி.க.விசயகுமார், ப.கபிலன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் சா.சக்திவேல், மேனாள் மாவட்ட செயலாளர் தி.மில்லர், நகர துணை தலைவர் த. அம்பி காபதி, நகர துணை செயலாளர் ஆ.சிவானந்தம், பெரியார் கல்வி விழிப்புணர்வு சங்க பொறுப்பாளர் நா.தமிழ்மணி, தெ.சரவணன், ப.தனபால், இரா.கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.திலீபன், ந.குரு மூர்த்தி, ஆ.ஆசைமணி, குடியரசு, நிம்மதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திராவிட இயக்கத்தின் தனிச்சிறப்பு!
Diese Geschichte stammt aus der March 06, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 06, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!