மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் வம்சத்தின் கடைசி வாரிசை துரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமன் (அமிதாப்பச்சன்) அழிக்கிறார்.
கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கும் போது அந்த குழந்தையின் உயிரை காக்கும் பொறுப்பை கொடுத்து, அதுவரை உனக்கு மரணமே கிடையாது, இந்த உலகம் உன் கண் முன்னே அழிவதை நீ பார்ப்பாய்... என அஸ்வத்தாமனை கிருஷ்ணர் சபிக்கிறார்.
கலியுகத்தில் நவீன உலகம் பாலைவனமாக மாறிக் கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரே நகரமாக காசி இருக்கிறது. அதில் டெக்னாலஜி மிரட்டும் 'காம்ளக்ஸ்' என்ற தனி வாழ்விடத்தை சுப்ரீம் யஸ்கின் (கமல்ஹாசன்) உருவாக்கி வைத்துள்ளார்.
பவுண்டி ஹண்டர்கள் இளம் பெண்களை கடத்திச் சென்று யூனிட்களுக்கு (டிஜிட்டல் பணம்) விற்று விடுகிறார்கள். அந்த பெண்களை செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து 100 நாட்கள் கடந்ததும் வயிற்றில் இருந்து ஒரு சீரம் தயாரிக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு புராஜெக்ட் கே என்று பெயர்.
சண்டையில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத பவுண்டி ஹன்டரான பைவரா (பிரபாஸ்) தன்னுடைய லேடி ஏ.ஐ ரோபோ புஜ்ஜியுடன் (கீர்த்தி சுரேஷ் வாய்ஸ்) சேர்ந்து டெக்னாலஜியைப் பயன்படுத்தி பல சாகசங்களை செய்கிறார்.
எப்படியாவது சுப்ரீம் பவரின் காம்ப்ளக்ஸில் (சொர்க்கம் போன்ற உலகம்) வாழ வேண்டும் என்பது பைரவனின் ஆசை. அதற்காக சுயநலவாதியாகவே வாழ்கிறான்.
Diese Geschichte stammt aus der July 10, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 10, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.
முடங்கிய மைக்ரோசாப்ட்...
கணினி இன்றி உலகம் இயங்காதா?
தண்டட்டி கருப்பாயி!
சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
அரசு நிறுவனங்கள் என்றாலே மக்கள் நிறுவனங்கள். அவற்றுக்கு கிடைக்கும் ஆதாயம், மக்களுக்கு அனுகூலம். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.
ராயன்
பரம எதிரிகளாக இருக்கும் இரு கேங்ஸ்டர் கும்பலுக்கு நடுவே நாயகனின் குடும்பம் மாட்டிக் கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
பெருந்து கனவு!!
\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
போராடும் தனி மனிதர்கள்!
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.