விருந்து, விசேஷம், கல்யாணம், காதுக்குத்து என எல்லா கொண்டாட்டத்திலும் இடம்பிடித்த பிரியாணி இப்போது அன்றாட உணவாகி விட்டது. அதன் காரணமாக, விற்பனையும் களைகட்டுகிறது; உணவகங்களும் கல்லா கட்டுகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டுள்ள உணவகங்களில் ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கின்றன. அவற்றில், சென்னையின் பங்கு மட்டும் 5,500 கோடி ரூபாய்.
இது ஆண்டுதோறும், 10 சதவீதம் அதிகரித்து வருகிறது.
Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சட்டத்தை வளைக்கும் பேராசை!
அன்று மகளிர் நீதிமன்றத்திற்கு ஒரு அரசுத் தரப்பு சாட்சியாகச் சென்றிருந்தேன்.
சுய ஒழுக்கம்தான் காப்பாற்றும்!
மிகச் சிறந்த நடனக் கலைஞர், யோகா மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், உணவில் தனிகவனம் செலுத்துபவர், திரையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை கவர்ச்சி கரமாக உள்ள நடிகை... இப்படி ஷில்பா ஷெட்டி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப்பற்றிய கேள்விகளை அடுக்கினால், அவரது அழகைப் போலவே பதிலும் அழகாக வருகிறது.
குறையாத குரூர குற்றங்கள்...ஏன்?
கல்வியும் நாகரீகமும் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்திலும் காட்டு விலங்குகளாக மனிதர்கள் மாறி வருவது வருத்தத்துக்கு உரியதாக இருக்கிறது.
சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!
மனிதர்களுக்கு ஒவ்வாத வகையில் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய் எனலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மருந்துகள் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
வசந்தத்தை தேடும் காது...
பேருந்து நிலையம். விடியற்காலை. சாம்பல் பூத்த வானம். பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பத்து கடைகளும் திறக்கும் முஸ்தீபுகளில் இருந்தன. திலகவதி, பேன்ஸி ஸ்டோரின் ஷட்டரைத் திறந்தாள்.
உயிருக்கு உலைவைக்கும் புகை!
சமீப காலமாக புகை, மது, போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்...
வேதனை தரும் சோதனை அரசு!
இறை (வரி) வசூலிப்பதால் அரசனை இறைவன் என்பார்கள். அப்படி இறைமை கொண்ட இந்திய ஆட்சியாளர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை இப்போது மக்கள் எழுப்புகிறார்கள்.
கோடிகளை அள்ளும் பிரியாணி பிசினஸ்!
கொரோனா காலத்திற்குப் பிறகு இட்லி, தோசை, பீட்சா விற்பனையை எல்லாம் மிஞ்சிவிட்டது பிரியாணி.
மேவாட் கொள்ளையர்கள் கதை!
வடமாநில கொள்ளையர்கள் பற்றி பல கதைகள் கேள்விப் பட்டிருப்போம். திருட்டையே தங்கள் குல தொழிலாக கொண்டு ஹைடெக் ஐடியாவுடன் கொள்ளை அடிக்கும் பல கும்பல், தென் இந்தியாவை குறி வைத்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
புடவை கட்டும் போதும் கவர்ச்சி இருக்கும்!
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன், தமிழல் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.