சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!
Kanmani|October 16, 2024
மனிதர்களுக்கு ஒவ்வாத வகையில் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய் எனலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மருந்துகள் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
எஸ்.ரவீந்திரன்
சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!

கிளைசெமிக் உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதத்தை குறைவாக கொண்டிருக்கும் உணவுகள் ஆகும். அவை, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், அதை சீரான அளவில் மட்டுமே உட்கொள்வது அவசியம்.

வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை (சிவப்பு அரிசி) உட்கொள்வது நீரிழிவு பிரச்சினையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரி, ஸ்டார் நெல்லிக்காய், ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

ஆனாலும் அரிசி உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்ட தென்னிந்திய மக்கள் தங்கள் உணவு பழக்கத்தினை அவ்வளவு எளிதாக கைவிட முடிவதில்லை.

இருந்தாலும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, தினை அரிசி, கவுனி அரிசி என்று பல்வேறு அரிசி வகைகளை உட்கொள்கின்றனர்.

ஆ கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி, ஆரோக்கிய வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. இந்த வகையில் அடுத்து வருவது மாப்பிள்ளை சம்பா அரிசி. மாப்பிள்ளை சம்பா புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.

காட்டு யானம் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும்.

Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANMANIAlle anzeigen
சட்டத்தை வளைக்கும் பேராசை!
Kanmani

சட்டத்தை வளைக்கும் பேராசை!

அன்று மகளிர் நீதிமன்றத்திற்கு ஒரு அரசுத் தரப்பு சாட்சியாகச் சென்றிருந்தேன்.

time-read
1 min  |
October 16, 2024
சுய ஒழுக்கம்தான் காப்பாற்றும்!
Kanmani

சுய ஒழுக்கம்தான் காப்பாற்றும்!

மிகச் சிறந்த நடனக் கலைஞர், யோகா மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், உணவில் தனிகவனம் செலுத்துபவர், திரையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை கவர்ச்சி கரமாக உள்ள நடிகை... இப்படி ஷில்பா ஷெட்டி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப்பற்றிய கேள்விகளை அடுக்கினால், அவரது அழகைப் போலவே பதிலும் அழகாக வருகிறது.

time-read
1 min  |
October 16, 2024
குறையாத குரூர குற்றங்கள்...ஏன்?
Kanmani

குறையாத குரூர குற்றங்கள்...ஏன்?

கல்வியும் நாகரீகமும் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்திலும் காட்டு விலங்குகளாக மனிதர்கள் மாறி வருவது வருத்தத்துக்கு உரியதாக இருக்கிறது.

time-read
1 min  |
October 16, 2024
சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!
Kanmani

சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!

மனிதர்களுக்கு ஒவ்வாத வகையில் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய் எனலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மருந்துகள் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.

time-read
1 min  |
October 16, 2024
வசந்தத்தை தேடும் காது...
Kanmani

வசந்தத்தை தேடும் காது...

பேருந்து நிலையம். விடியற்காலை. சாம்பல் பூத்த வானம். பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பத்து கடைகளும் திறக்கும் முஸ்தீபுகளில் இருந்தன. திலகவதி, பேன்ஸி ஸ்டோரின் ஷட்டரைத் திறந்தாள்.

time-read
1 min  |
October 16, 2024
உயிருக்கு உலைவைக்கும் புகை!
Kanmani

உயிருக்கு உலைவைக்கும் புகை!

சமீப காலமாக புகை, மது, போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்...

time-read
1 min  |
October 16, 2024
வேதனை தரும் சோதனை அரசு!
Kanmani

வேதனை தரும் சோதனை அரசு!

இறை (வரி) வசூலிப்பதால் அரசனை இறைவன் என்பார்கள். அப்படி இறைமை கொண்ட இந்திய ஆட்சியாளர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை இப்போது மக்கள் எழுப்புகிறார்கள்.

time-read
1 min  |
October 16, 2024
கோடிகளை அள்ளும் பிரியாணி பிசினஸ்!
Kanmani

கோடிகளை அள்ளும் பிரியாணி பிசினஸ்!

கொரோனா காலத்திற்குப் பிறகு இட்லி, தோசை, பீட்சா விற்பனையை எல்லாம் மிஞ்சிவிட்டது பிரியாணி.

time-read
1 min  |
October 16, 2024
மேவாட் கொள்ளையர்கள் கதை!
Kanmani

மேவாட் கொள்ளையர்கள் கதை!

வடமாநில கொள்ளையர்கள் பற்றி பல கதைகள் கேள்விப் பட்டிருப்போம். திருட்டையே தங்கள் குல தொழிலாக கொண்டு ஹைடெக் ஐடியாவுடன் கொள்ளை அடிக்கும் பல கும்பல், தென் இந்தியாவை குறி வைத்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.

time-read
1 min  |
October 16, 2024
புடவை கட்டும் போதும் கவர்ச்சி இருக்கும்!
Kanmani

புடவை கட்டும் போதும் கவர்ச்சி இருக்கும்!

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன், தமிழல் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.

time-read
2 Minuten  |
October 16, 2024