ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 'பைக்' பரிசு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https:// www.tnstc.in மற்றும் செயலி மூலம் கிடைக்கிறது. பயணிகள் 60 நாட்கள் முன் னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
This story is from the November 13, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the November 13, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அரசினர் சிறப்பு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அச் சிறுப்பாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் சொத்துகளை பறிப்பதற்கு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் காய்ச்சாமல் மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி
கள்ளசாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இருந்து மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அரசு வழங்கும் இ-சேவை தகவல்களை இணையத்தில் பொதுமக்கள் பார்க்கலாம்
பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து இ-சேவை மையத்துடன் சம்பந்தமான தகவல்களை அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள்
அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
கனகம்மாசத்திரம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை
கனகம் மாசத்திரம் அருகே நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து பூட்டியிருந்த 5 வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருத்தணி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.12.50 லட்சம் உதவித்தொகை
ஆர்.கே.பேட்டை, திருத்தணி அருகே நடந்த விபத்தில் அம்மையார் மார்ச் 31:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு
திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ம் வகுப்பு பயின்ற மாணவருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெற்றது.