TryGOLD- Free

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai|March 19, 2025
கூடுவாஞ்சேரியில் நடந்த முதலமைச்சர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.
முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில், நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமுஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் ஜார்ஜ், நகர நிர்வாகிகள் அப்துல்காதர், மதிராஜி, ஹரி, ரவி, டில்லி, குமரவேல், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

This story is from the March 19, 2025 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Gold Icon

This story is from the March 19, 2025 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு
Dinakaran Chennai

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு

கடம்பத்தூர் ஊராட்சியில் உள்ள 161 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
March 25, 2025
அரசு திட்டங்கள் மக்களை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும்
Dinakaran Chennai

அரசு திட்டங்கள் மக்களை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும்

சட்டசபையில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வலியுறுத்தல்

time-read
1 min  |
March 25, 2025
திருத்தணி அருகே தடையை மீறி அளவுக்கதிகமாக கிராவல் மண் அள்ளிய 4 லாரிகள் சிறை பிடிப்பு
Dinakaran Chennai

திருத்தணி அருகே தடையை மீறி அளவுக்கதிகமாக கிராவல் மண் அள்ளிய 4 லாரிகள் சிறை பிடிப்பு

திருத்தணி அருகே கோட்டாட்சியரின் தடையை மீறி ஏரியில் கிராவல் மண் எடுத்த லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 25, 2025
Dinakaran Chennai

மாமல்லபுரம் நகராட்சியில் கணினி ஆப்ரேட்டர் உள்பட 4 பேர் பணி நீக்கம்

பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாமல்லபுரம் நகராட்சியில், கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4 பேரை திடீரென பணி நீக்கம் செய்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று, அமைச்சர் மற்றும் கலெக்டரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
March 25, 2025
மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
Dinakaran Chennai

மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

time-read
1 min  |
March 25, 2025
Dinakaran Chennai

தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் நடத்த மோடி அரசு தூண்டுகிறது

அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

time-read
1 min  |
March 25, 2025
Dinakaran Chennai

தாயிடம் இருந்து மகனை பிரித்த விவகாரம் சமூக வலைதளங்களில் போலீஸ் மீது அவதூறு

அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா சங்கர்.

time-read
1 min  |
March 25, 2025
தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வார வேண்டும்
Dinakaran Chennai

தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வார வேண்டும்

தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வாரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 25, 2025
சரவம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
Dinakaran Chennai

சரவம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

time-read
1 min  |
March 25, 2025
ஆவடி மாநகராட்சி மன்ற கூட்டம் தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்
Dinakaran Chennai

ஆவடி மாநகராட்சி மன்ற கூட்டம் தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும், என்று கவுன்சிலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

time-read
1 min  |
March 25, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more