TryGOLD- Free

ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
Maalai Express|January 21, 2025
பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார்.
ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு

இதில், தமிழகம் சார்பில் சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

சபாநாயகர் அப்பாவு பேசியபோது, தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:

This story is from the January 21, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
Gold Icon

This story is from the January 21, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
Maalai Express

காரைக்கால் அங்கன்வாடிகளில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

time-read
1 min  |
March 24, 2025
ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
Maalai Express

ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்

சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தல்

time-read
1 min  |
March 24, 2025
நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு
Maalai Express

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

time-read
1 min  |
March 24, 2025
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
Maalai Express

நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10ம் தேதி துவங்கியது.

time-read
1 min  |
March 24, 2025
கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு
Maalai Express

கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

time-read
2 mins  |
March 24, 2025
லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்பட 3 பேர் கைது
Maalai Express

லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்பட 3 பேர் கைது

காரைக்காலில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம், லஞ்சம் வாங்கியதாக கூறி புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு 22 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி கைது செய்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா
Maalai Express

லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா

திமுக., காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அதிரடி உத்தரவு

time-read
1 min  |
March 24, 2025
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறையினரும் அலுவலர்கள் ஆலோசனைக்கு கூடினார்கள்.

time-read
2 mins  |
March 24, 2025
Maalai Express

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே நெஞ்சுவலி

டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

time-read
1 min  |
March 24, 2025
Maalai Express

கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

time-read
1 min  |
March 24, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more