
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதியதாக 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.20 கோடி மதிப்பீட்டில் காலநிலை பூங்கா பணி நடைபெற்று வருகிறது. அந்த பூங்கா பணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் குறு. சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
This story is from the October 22, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the October 22, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்திற்கு என். ஆர். தனபாலன் வற்புறுத்தல்!!

சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா!
ஆஸ்திரேலிய துணை தூதர் பங்கேற்பு!!
சூதாட்ட மோசடி விவகாரம் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி. ஐ. சோதனை!
முக்கிய ஆவணங்கள் சிக்கின!!

சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னா ....மோகன்லால் பரபரப்பு பேச்சு!
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எல்2: எம்புரான்' வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் நேரில் அஞ்சலி!
இன்று மாலை இறுதிச்சடங்கு !!
திருச்சி காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
வணிகர் சங்க பேரமைப்பு அறிக்கை!
சென்னையில் 3 வழித்தடங்களில் அதிவேக மெட்ரோ ரெயில்!
டெண்டர் விடப்பட்டது!!

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!

விஜய்யை பார்த்து கதறி அமுத "டிராகன்' இயக்குநர்!
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம், டிராகன்.

சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!