ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!
தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.110 கோடி நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
2021-2022 ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டு தர்க்கான நிதிநிலை அறிக்கையில், "12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்" என அறிவிக்கப் பட்டது.
அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்புநிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது.
This story is from the March 21, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 21, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!