

Dinakaran Chennai - February 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
February 20, 2025
12 நாள் இழுபறிக்கு பின்னர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தா
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரேகா குப்தா, டெல்லியின் புதிய முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ரேகா குப்தா புதிய முதல்வராக பதவியேற்கிறார்.

1 min
சொல்லாததையும் செய்துள்ளோம் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாததையும் நிறைவேற்றி காட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2 mins
ஆந்திரா உட்பட 5 மாநிலங்களுக்கு ₹1,555 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை
மிக்ஜாம், பெஞ்சல் புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை என ஒன்றிய அரசு மீண்டும் கைவிரித்துள்ளது.

1 min
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவு
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min
உ.வே.சா. பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் – பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா.
1 min
தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
இந்தியை புகட்டுவது கட்டாயம் எனில் அதை ஒழிப்பதும் எங்களுக்கு கட்டாயம் முதல்வர் டிவிட்
இந்தியை கற்பிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிப்பது எங்களுக்கு கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் கவிதையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்;
1 min
22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாம் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி மேலிட பொறுப்பாளருடன் சந்திப்பு - கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், அவர்கள் மேலிட பொறுப்பாளரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினர். அப்போது செல்வப்பெருந்தகை குறித்து ஆதாரங்களுடன் புகார்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் செல்வப்பெருந்தகை தற்போது உச்சகட்ட உட்கட்சி மோதலை எதிர் கொண்டு வருகிறார்.

1 min
தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் நிலவிவரும் வறண்ட வானிலை காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min
சென்னையில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னையை அடுத்த திருப்போரூரில் ஜப்பானை சேர்ந்த முராட்டா நிறுவனம் தனது புதிய ஆலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

1 min
முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

1 min
தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே? இந்தியை திணிக்காதே ஒன்றிய பா.ஜ. அரசுக்கு எதிராக கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க முடியும் என ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டல்தொனியில்பேசி இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர்.

1 min
பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசம் விதைப்பு நாதக கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் கட்சியில் இருந்து விலகல்
தேசிய தலைவர் பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசத்தை விதைப்பதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன், அப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

1 min
பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் இன்ஃப்ளூயன்சா வைரஸ், சுவாச தொற்று குறித்து கண்காணிக்க வேண்டும்
தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா வைரஸ், சுவாச தொற்று குறித்து கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

1 min
திருப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிமாநிலத்தவரை கண்காணிக்க நடவடிக்கை அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

1 min
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமித்து அரசாணை வெளியீடு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பி.ராஜாணிக்கம் ஏற்கனவே தமிழ்நாடு லோக் ஆயுக்தா பொறுப்பு தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அவரை தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் பிரகாஷ் அரசாணையை பிறப்பித்துள்ளார்.
1 min
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி கற்கிறார்கள் என்பதற்கு எந்த தரவும் இல்லை
தமிழக தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி படிக்கிறார்கள் என்று தவறான கருத்தைப் பரப்ப முயல்வது தவறு என அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு பதில் அளித்துள்ளது.

1 min
சிங்கபெருமாள் கோயில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ₹90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘தமிழகத்தில் தென் பகுதியிலிருந்து 90 சதவிகித மக்கள், இந்த சாலை வழியே தான் பயணிக்கின்றனர். இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

1 min
பொதுத் தேர்வு மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் பேட்டி
பொதுத்தேர்வு மார்ச் மாதம் 3ம் தேதி ெதாடங்க உள்ளதை அடுத்து, அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

1 min
அன்று மாநகரத்தின் தந்தை இன்று மாநிலத்தின் தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் சேகர்பாபு புகழாரம்
சட்டமன்ற தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அன்றைக்கு மாநகரத்தின் தந்தையாக இருந்தார்.

1 min
மமக தலைவர் ஜவாஹிருல்லாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு
மமக தலைவர் ஜவாஹிருல்லாவை எம்எல்ஏவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

1 min
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான மனுக்கள் தள்ளுபடி மக்கள் சண்டையிடாமல் இருந்தாலும் நீங்கள் சண்டையிட வைத்துவிடுவீர்கள்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், மக்கள் சண்டையிடாமல் இருந்தாலும், இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீங்களே சண்டையிட வைத்து விடுவீர்கள் என கண்டித்துள்ளனர்.

1 min
அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் புதுவிளக்கம்
எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இவரை நேற்று முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

1 min
தொடர்ந்து வஞ்சிப்பதை மக்கள் பார்க்கிறார்கள் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தொடர்ந்து வஞ்சிப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக முதல்வருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min
இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது நாட்டை துண்டிக்க பாஜ துடிக்கிறது - சீமான் கண்டனம்
இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது.நாட்டை துண்டிக்க பாஜக துடிக்கிறது என சீமான் கூறியுள்ளார். நாதக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

1 min
2 வாரத்தில் பாம்பன் புதிய பாலம் திறப்புவிழா பிரதமர் தமிழகம் வருகை 5 மணி நேரம் ஆலோசனை
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி வருவது உறுதியாகி விட்டதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் பாலத்தை இன்னும் இரண்டு வாரத்திற்குள் பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.

1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் அமலாக்கத்துறை புதிய மனு
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த 2023ல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

1 min
அதானி மீதான ஊழல் புகார் இந்தியாவின் உதவியை கேட்கிறது அமெரிக்கா
அதானி மீதான ஊழல் புகார் குறித்து இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (எஸ்இசி) அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only