

Dinamani Chennai - March 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 10, 2025
தமிழகத்தின் உரிமையைக் காப்போம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1 min
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முதல்வர் வருகை
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி விழா ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min
திருத்தணி முருகன் கோயில் மாசி பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
திருத்தணி முருகன் கோயில் மாசி பிரம்மோற்சவத் தையொட்டி மரத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி முருகப்பெருமான் அருள்பாலித்தார்.

1 min
திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்
திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min
திருச்சுழி அருகே 300 ஆண்டுகள் பழைமையான வாமனக் கல்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள உண்டுருமி கிடாக்குளத்தில் வாமனக் கல் கண்டறியப்பட்டது.

1 min
புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை கடற்கரை - கோடம்பாக்கம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 min
அண்ணா நகர் மண்டல குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்
அண்ணா நகர் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் திங்கள்கிழமை (மார்ச் 10) முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
1 min
உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மார்ச் 26-இல் ஏலம்
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மார்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
1 min
கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.

1 min
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு: 1,500 மாணவிகள் பங்கேற்ற மாரத்தான்
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை காவல் ஆணையர் கி.சங்கர் தொடங்கி வைத்தார்.

1 min
இளம்பெண்ணிடம் நகை பறித்த இன்ஸ்டாகிராம் நண்பர்; போலீஸார் விசாரணை
இளம்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
ஆற்றின் எல்லையில் வசிக்கும் 9,500 குடும்பங்கள்: முழுமையான மறுகுடியமர்வுக்கு அரசு திட்டம்
அடையாறு ஆற்றின் எல்லையில் வசிக்கும் 9,500 குடும்பங்களை படிப்படியாக மறுகுடியமர்வு செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

1 min
பெண் தூய்மைப் பணியாளர் கொலை: இளைஞர் கைது
பெண் தூய்மைப் பணியாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவரின் நண்பரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ஆவின் பாலகங்களுக்கு பால் விநியோகம் நிறுத்தம்: முகவர்கள் கண்டனம்
ஆவின் பால் உபபொருள்களை வாங்காத பாலகங்களுக்கு பால் விநியோகத்தை ஆவின் நிறுவனம் நிறுத்தியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தொல்.திருமாவளவன்
மதுரை, மார்ச் 9: மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min
மும்மொழிக் கொள்கையை மாணவர்கள் விரும்புகின்றனர்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
வத்தலகுண்டு அருகே நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
1 min
விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்
விருதுநகர் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
1 min
பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
1 min
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்
பிரேமலதா வலியுறுத்தல்
1 min
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

1 min
தரமற்ற மருந்துகளால் ஆபத்து! - டாறப்புறத் இராதாகிருஷ்ணன்
இந்தியாவில் மருந்து தொழில், புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான பெருந்தொழிலாக வளர்ந்து வருகிறது. குறைந்த விலையில், உயர்தர உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் 'உலக நாடுகளின் மருந்தகமாக' இந்தியா மாறி வருகிறது.
2 mins
இக்கரையும் பச்சைதான்!
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3 mins
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.
1 min
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.
1 min
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.
1 min
நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
1 min
பிகாரில் மதத் தலைவர்களை தேர்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி
காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min
மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.

1 min
நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்

1 min
எல்சிஏ எம்கே1ஏ விமானத்துக்கான பின்புற பகுதி: ஆல்ஃபா டோகோல் நிறுவனம் வழங்கியது
முதன்முதலாக இலகு ரக விமானமான (எல்சிஏ) எம்கே1ஏ-க்கான பின்புற பகுதியை ஆல்ஃபா டோகோல் என்ஜினியரிங் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் (எச்ஏஎல்) ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1 min
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
1 min
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்
மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min
ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.

1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

1 min
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்

2 mins
3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்
ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்

1 min
கோலி சிறப்பு; ரோஹித் சாதனை
நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
1 min
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

1 min
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.

1 min
அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.

1 min
ஜோகோவிச், ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரர் ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

1 min
சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு
சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1 min
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.
1 min
எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்
உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
1 min
சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்
சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.
1 min
தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

1 min
சாகித்திய அகாதெமி பரிசு வென்ற ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு
சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வான திருநெல்வேலி பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
1 min
திருவனந்தபுரத்துக்கு மார்ச் 12 முதல் சிறப்பு ரயில்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்: 'பச்சைப்பட்டினி' விரதத்தை தொடங்கிய அம்மன்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையடுத்து, பக்தர்கள் நலனுக்காக பச்சைப்பட்டினி விரதத்தைத் தொடங்கினார் மாரியம்மன்.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only