Dinamani Chennai - August 14, 2024Add to Favorites

Dinamani Chennai - August 14, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

August 14, 2024

ஆக.16-இல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3

புவி கண்காணிப்புக்கான ஐஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.16-இல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3

1 min

பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - கொல்கத்தா உயர்நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்ல்கத்தா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - கொல்கத்தா உயர்நீதிமன்றம்

1 min

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.760 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஆக. 13) பவுனுக்கு ரூ. 760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது.

தங்கம் பவுனுக்கு ரூ.760 உயர்வு

1 min

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்-அதானி முறைகேடு புகார் விவகாரம்

அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரியும், இதில் தொடர்புடைய 'செபி' தலைவர் மாதாபி புரி பக் பதவி விலகக் கோரியும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்-அதானி முறைகேடு புகார் விவகாரம்

1 min

ரூ.44,125 கோடியில் முதலீட்டுத் திட்டங்கள்

24,700 பேருக்கு வேலைவாய்ப்பு; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

ரூ.44,125 கோடியில் முதலீட்டுத் திட்டங்கள்

2 mins

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவர் நியமனம்

மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவராக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பாலை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்துள்ளார்.

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவர் நியமனம்

1 min

வருவாய், கல்வித் துறை திட்டங்கள் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த வருவாய்த் துறை, கல்வித் துறை சார்ந்த திட்டங்களை செவ்வாய்க்கிழமை மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.

வருவாய், கல்வித் துறை திட்டங்கள் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

1 min

போலி ஜாதிச் சான்றிதழ் விவகாரம்: தோளப்பள்ளி ஊராட்சித் தலைவர் தகுதி நீக்கம்

வேட்பு மனுவுடன் போலி ஆதிதிராவிடா் ஜாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற விவகாரத்தில் வேலூர் மாவட்டம், தோளப்பள்ளி ஊராட்சித் தலைவா் கல்பனா சுரேஷை தகுதிநீக்கம் செய்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் முதன்மை செயலாளா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

போலி ஜாதிச் சான்றிதழ் விவகாரம்: தோளப்பள்ளி ஊராட்சித் தலைவர் தகுதி நீக்கம்

1 min

சுதந்திர தினம்: நாளை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தினத்தை யொட்டி, கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக. 15) தேசியக் கொடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

சுதந்திர தினம்: நாளை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு

1 min

அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6.

வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்

3 mins

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு

வங்கதேசத்தில் பிரதமா் பதவியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo