Dinamani Chennai - August 16, 2024Add to Favorites

Dinamani Chennai - August 16, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

August 16, 2024

முதல்வர் மருந்தகம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய திட்டம்

குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்வர் மருந்தகம்' எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய திட்டம்

1 min

மதச்சார்பற்ற சிவில் சட்டம் கட்டாயம்

‘‘மதவாத’ சிவில் சட்டத்தில் இருந்து ‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் தேவை’ என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மதச்சார்பற்ற சிவில் சட்டம் கட்டாயம்

2 mins

அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த 'உல்ஃபா' தீவிரவாதிகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்ஸாமில் 24 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தீவிரவாத அமைப்பின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த 'உல்ஃபா' தீவிரவாதிகள்

1 min

ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

1 min

பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்

மண்டபம் - ராமேசுவரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கூறினார்.

பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்

1 min

ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயர்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயர்

1 min

உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: வயநாடுக்கு நிதி வழங்கிய நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: வயநாடுக்கு நிதி வழங்கிய நீதிபதிகள்

1 min

இயற்கை இடர்பாடுகள்: தமிழக மலைப் பகுதிகளில் ஆய்வு

வயநாடு மண் சரிவு சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இயற்கை இடர்பாடுகள்: தமிழக மலைப் பகுதிகளில் ஆய்வு

1 min

குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் குமரி அனந்தனுக்கு, 'தகைசால் தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது

2 mins

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவப் படிப்பு இடங்கள்: பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி அறிவித்தாா்.

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவப் படிப்பு இடங்கள்: பிரதமர் மோடி

1 min

வங்கதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகள் சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துகின்றன

அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் சுதந்திரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

வங்கதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகள் சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துகின்றன

1 min

சிங்கப்பூர் சென்டோஸா ஹோட்டலில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 23 முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நடை பெறவுள்ளது என ஃபிடே தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சென்டோஸா ஹோட்டலில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

1 min

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே இந்தியாவின் கனவு.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு

1 min

40 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

40 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo