Dinamani Chennai - October 08, 2024Add to Favorites

Dinamani Chennai - October 08, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año$356.40 $23.99

Flash Sale - Guardar 93%
Hurry! Sale ends on October 14, 2024

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

October 08, 2024

விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

சென்னையில் விமான சாகச நிகழ்வைக் காண வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

1 min

மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி

மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி

2 mins

பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்

நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்

1 min

ஆவடியில் 13 இடங்களில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால்

ஆவடியில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ரூ.42.41 கோடியில் 13 இடங்களில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

ஆவடியில் 13 இடங்களில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால்

1 min

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

1 min

'மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்'

மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.

'மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்'

1 min

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

1 min

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

1 min

ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

1 min

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

1 min

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

1 min

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

1 min

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

1 min

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

2 mins

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo