அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!

கோடீஸ்வரயோகம் தரும் குரு, கேதுவின் யோகம் பெற.. ஐந்து ரூபாய் காயின் ஏழு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு விநாயகரை நடப்பு தசைக் ஹோரையில் தசைக் கிழமையில் தசைக்கேற்ப எண்ணிக்கையில் சுற்றி வந்து ஒன்பது உக்கி போட்டு நவகிரக மந்திரம் சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டியபடி நடந்தேறும்...
சுக்கிர தசை நடப்பு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் ஆறு ஐந்து ரூபாய் காயினை உள்ளங்கையில் வைத்தபடி ஆறுமுறை விநாயகரை சுற்றிவந்து ஒன்பது தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் வைக்க பெண், பொன்னால் சந்தோஷம், அதிர்ஷ்டம், யோகம் அத்தனையும் நிறைவேறும்...
பெரும் பணத்தைத் தரும் பெரியாண்டவர் குருபகவானை தொழுதுவர உன்னைத் தேடி செல்வம் தானாய் வரும்... தங்கமாய் ஜொலிக்கும் ஐந்து ரூபாய் காயின் மூன்றை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து.. உள்ளங்கையில் வைத்துக்கொண்டு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை அதிகாலை குரு ஹோரையில் மூன்று முறை சுற்றி வந்தால் வரவு வரும்... செலவு குறையும்... வாழ்க்கை வரும்.... வசதி பெருகும்...
Esta historia es de la edición December 06, 2024 de Balajothidam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición December 06, 2024 de Balajothidam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?