இசை உலகில் கடந்த "பல வருடங்களாகவே நடந்திராத அல்லது நடக்குமா என எதிர்பார்த்த விஷயம் அரங்கேறியிருக்கிறது.
அதுதான் வருமானம்! கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக இசைக் கலைஞர்களும் இசைய மைப்பாளர்களும் காப்புரிமை என்னும் பிரச்னையை கிளப்பி வருவதை நாம் பார்க்க முடிகிறது.
ஆனால், இந்த இசை உரிமத்திற்கான போராட்டமும் காத்திருப்பும்தான் இன்று இந்திய இசை உலகத்திற்கு வேறு ஓர் அங்கீகாரத்தை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அதாவது 2022 கணக்கின்படி ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் இசையால் மட்டும் கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்.
பொதுவாக இந்த இசை காப்புரிமைகள் குறித்து கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு இசைக் கலைஞரும் பலவாறான பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். ஆனால், இதன் பின்னணியில் உலக அரங்கில் நமக்கான எத்தனையோ அங்கீகாரங்கள் உள்ளன.
பலவருட போராட்டங்களுககுப் பிறகு இந்த வரலாறு சாத்தியப்பட்டிருக்கிறது. சீரமைக்கப்பட்ட காப்புரிமை சட்டம் வந்தபின்புதான் உலக தரவரிசை பட்டியலில் நாம் குறிப்பிடத்தக்க அந்தஸ்தைப் பெற்றிருக்கிறோம்.
இதற்குமுன்புவரை உலக அளவில் இசையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து இந்தியாவுக்கு 25வது இடத்திற்குப் பிறகுதான் தரவரிசைப் பட்டியலில் இடம் கிடைத்தது.
ஆனால், சமீபத்திய இசைக் கான உரிமைச் சட்டத்தை முறைப்படுத்தியதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் இசை மூலம் கிடைத்த வருமானத்தின்படி நமக்கு 14வது இடம் கிடைத்திருக்கிறது.
இசையும் டிஜிட்டலும்
இந்திய இசை மார்க்கெட்டை பொருத்தவரையில் உலக அளவில் இந்த இடத்தை நாம் பெறுவதற்கு ஏராளமான தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம்.
இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் (IPRS) - இந்தியாவின் மிகப் பெரிய காப்புரிமைக்குழு இது தான் - கூறியுள்ள தகவலின்படி கடந்த ஆறு வருடங்களில் மட் டும் இதிலுள்ள உறுப்பினர்கள் சுமார் ரூ.900 கோடியை காப்புரிமைத் தொகையாகப் பெற்றிருக்கிறார்கள்.
டிஜிட்டலில் இசையைக் கேட்டு ரசிக்கும் பழக்கம் வந்தது முதல் இந்திய இசையின் மதிப்பு உயரத்துவங்கிவிட்டது.
Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!