தண்டனை மட்டும் காவலர்களுக்கா?' என கொதித்துப்போய் டி.ஜி.பி. வரை புகார் மனுக்களை அனுப்பி நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் ஏனைய காவலர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்று, கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்கின்ற வழக்கறிஞரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கட்டத்துரை, கயத்தாறு ராஜா, சஞ்சய், நரசிம் மன்,கோவில்பட்டி காந்திநகர் சுடலைமுத்து, கடம்பூர் கணேஷ்குமார், சண்முகபாண்டி மற்றும் அப்பு ஆகிய எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதில் முதன்மைக் குற்றவாளியான பாம்பு கார்த்திக் என்பவர் மட்டும் எஸ்கேப்! பாம்பு கார்த்திக்கை கைது செய்ய தனிப்படை டீம் பகீரத பிரயத்தனம் எடுத்த நிலையில் அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியுற்றது. சரியாக 45 நாட்கள் கடந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வைத்து பாம்பு கார்த்திக் கைது செய்யப்பட்டு கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு அடுத்த நாளான 08-06-2024 அன்று கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்தித்து, “எனது அக்காள் மகன் மாரிச்செல்வத்திற்கும், எனது மகனுக்கும் பகை உண்டு. இது தொடர்பாக 23-04-2024 அன்று பிரச்சனை ஏற்பட்டு வழக்கானது. அந்த வழக்கில் பாம்பு கார்த்திக் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். போலீஸாரால் அவனது உயிருக்கு ஆபத்து.! அவனை சுட்டுக் கொல்லப்போவதாக பேசிவருகின்றது போலீஸ். ஆகையால் அவனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென" மனுக்கொடுத்தார் பாம்பு கார்த்திக்கின் தாயாரான பேச்சியம்மாள்.
Esta historia es de la edición June 19 - 21, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 19 - 21, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.