சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!
Nakkheeran|July 31 - August 02, 2024
சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ ஐவுளிப்‌ பூங்கா மூலம்‌ சுமார்‌ 4,000 கோடி ரூபாய்‌ மதிப்பிலான கனிமங்கள்‌ தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்‌ எழுந்திருக்கின்றன.
இரா.இளையசெல்வன்
சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!

இந்தியாவின்‌ ஓட்டுமொத்த ஐவுளி (டெக்ஸ்டைல்‌) ஏற்றுமதி வர்த்தகத்தில்‌ தமிழ்நாட்டின்‌ ஐவுளி உற்பத்திக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதனால்‌ ஐவுளித்துறையை மேம்படுத்தவும்‌, அதன்‌ வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்‌ துச்‌ செல்லவும்‌ தி.மு.க. அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்‌ கவனம்‌ செலுத்திவருகிறது.

தமிழகத்தை 1 டிரில்லியன்‌ டாலர்‌ மதிப்புடைய பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல்வர்‌ ஸ்டாலினின்‌ குறிக்கோள்‌. பல்வேறு நிதி நெருக்கடிகள்‌ சூழ்ந்திருக்கும்‌ நிலையிலும்‌ இதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகிறார்‌ ஸ்டாலின்‌.

அந்த வகையில்‌, தமிழகத்தின்‌ மேற்கு மண்டலத்தில்‌ ஒருங்கிணைந்த ஐவுளிப்‌ பூங்கா அமைக்கப்படும்‌ என 2022-ல்‌ அறிவித்திருந்தார்‌ முதலமைச்சர்‌. அதன்படி, 2023-2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில்‌, சேலத்தில்‌ 119 ஏக்கர்‌ பரப்பளவில்‌ சுமார்‌ 880 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ மிக பிரமாண்டமான ஐவுளிப்‌ பூங்காவானது ஒன்றிய அரசு மற்றும்‌ மாநில அரசின்‌ நிதி உதவியுடனும்‌, தனியார்‌ தொழில்‌ முனைவோர்களின்‌ பங்களிப்புடனும்‌ அமைக்கப்படும்‌ என்று தெரிவித்தார்‌ அன்றைய நிதியமைச்சர்‌ பி.டி.ஆர்‌. பழனிவேல்‌ தியாகராஜன்‌.

அதற்கான பணிகள்‌ துவங்கப்படாத நிலையில்‌, 2024-2025 நிதியாண்டுக்கான நடப்பு பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, சேலம்‌ மற்றும்‌ விருதுநகரில்‌ 2,483 கோடியில்‌ புதிய ஐவுளிப்‌ பூங்காக்கள்‌ அமைக்கப்படும்‌ என அறிவித்திருந்தார்‌.

சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ இந்த ஜவுளி பூங்கா திட்டத்தில்தான்‌ தற்போது சர்ச்சைகள்‌ வெடிக்கின்றன.

இதுகுறித்து தமிழக அரசின்‌ நிதித்துறை வட்டாரங்களில்‌ விசாரித்தபோது, "தமிழக அரசின்‌ கைத்தறி மற்றும்‌ ஐவுளித்துறையின்‌ மூலம்‌ சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ ஒங்கிணைந்த ஐவுளி பூங்கா திட்டம்‌, இத்தொழிலின்‌ ஏற்றுமதி வர்த்தகத்தில்‌ ஒரு மைல்கல்லாக இருக்கும்‌. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சேலத்தில்‌ ஜாகீர்‌ அம்மாபாளையத்தில்‌ 119 ஏக்கர்‌ நிலம்‌ தேர்வு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப்‌ பணிகளும்‌ தொடங்கின.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE NAKKHEERANVer todo
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
Nakkheeran

கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!

டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.

time-read
2 minutos  |
February 12-14, 2025
ஆன்மிகப் பாதை!
Nakkheeran

ஆன்மிகப் பாதை!

ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.

time-read
2 minutos  |
February 12-14, 2025
கைது பயத்தில் சீமான்!
Nakkheeran

கைது பயத்தில் சீமான்!

'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"

time-read
3 minutos  |
February 12-14, 2025
கைதி எண் 9658
Nakkheeran

கைதி எண் 9658

(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!

time-read
2 minutos  |
February 12-14, 2025
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
Nakkheeran

தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

time-read
2 minutos  |
February 12-14, 2025
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
Nakkheeran

வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!

\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...

time-read
2 minutos  |
February 12-14, 2025
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
Nakkheeran

முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !

சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
1 min  |
February 12-14, 2025
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
Nakkheeran

அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
2 minutos  |
February 12-14, 2025
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
Nakkheeran

5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!

அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.

time-read
2 minutos  |
February 12-14, 2025
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...

time-read
2 minutos  |
February 12-14, 2025