காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசுக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருப்பவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர், சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடி வருகிறது. பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர். இந்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டில் காலிஸ்தான் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு, ஜூன் 18ம் தேதி கனடாவின் சர்ரே நகரில் குருத்வாரா அருகே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். சீக்கிய பிரிவினைவாத தலைவரான இவர், காலிஸ்தான் தொடர்பான பல வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்தவர். இந்த வழக்கில் கனடாவில் வசித்து வந்த 3 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்திய உளவுஅமைப்பான 'ரா'வின் உத்தரவுப்படி, நிஜ்ஜாரை கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தால், இந்தியா, கனடா இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
Esta historia es de la edición September 20, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 20, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமீமஸ்வரத்தில் மிணா(ும் பதற்றம்
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.
பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்