![பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை](https://cdn.magzter.com/1711436984/1728954410/articles/b3uT-BemK1728969910164/1728970315957.jpg)
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும். ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் அபாஷ்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் சுப்ரியா சாகு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்களும், காணொலி காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி,
* இன்று (15ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
Esta historia es de la edición October 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/nYOG76KGG1736496785036/1736496972455.jpg)
கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்
உடனே திறக்க வலியுறுத்தல்
![மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/9EV_OkECJ1736496622228/1736496776843.jpg)
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி
சென்னை, ஜன.10: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்
பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
கோயில் அர்ச்சகர் மாயம்
திருவள்ளூர், ஜன. 10: திரு வள்ளூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் குரு கார்த்திக் (25). இவரது தந்தை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயணா பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
![எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/3wgJo1ze51736496107070/1736496244041.jpg)
எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர், ஜன. 10: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
![புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/asCHFQ_pT1736495975679/1736496060204.jpg)
புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
புழல், ஜன.10: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
![புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம் புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/i29WjJKHF1736495659278/1736495963280.jpg)
புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புழல், ஜன.10: புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
![₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம் ₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/pqO4bpYfr1736495420887/1736495650467.jpg)
₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
![ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1957165/drFxrSfVR1736495214687/1736495412807.jpg)
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்