அதேபோல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதில் திருவேதி, மோகனரங்கம் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்ற புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து அவர்களது உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்படுபட்டு அந்த உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரின் நுண்ணுயிர் பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகிறது.
Esta historia es de la edición December 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுகூட்ட இடத்தினை அமைச்சர் ஆய்வு
தமிழ் நாடு முதலமைச்சர் வரும் 10, 11ம் தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதையொட்டி செங்கல்பட்டில் நடந்து வரும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 250 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 கட்டிடங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
310 மாணவ, மாணவிகள் வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக் கும் வகையில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
கண் அழுத்த நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை
உலக கிளக்கோமா வாரத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி வரை கண் அழுத்த நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டேங்கர் லாரி மீது கார் மோதியதில் 2 இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் மதுபோதையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி சென்ற கார், முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் 2 இன்ஜினியரிங் மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
இ-சேவை மையங்களில் மின்னாளுமை சேவைகளை பெறலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மின்னாளுமை சேவைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 1,000 விரிவுரையாளர், 4,000 பேராசிரியர் பணியிடங்கள் ஜூனுக்குள் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 1,000 விரிவுரையாளர்கள், 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கோவி.செழியன் உறுதியளித்துள்ளார்.
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

பாம்பு கடித்து வாலிபர் பலி
காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் மகன் மணிகண்டன் (38).

எக்ஸ்பிரஸ் ரயிலில் லோகோ பைலட் மாரடைப்பால் பலி
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 12.12 மணிக்கு கன்னியாகுமரி சென்று விட்டு, 12.45 மணிக்கு காலிபெட்டிகளுடன், சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தது.