பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை மூடி மறைத்தவர்கள், தற்போது அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசியல் நாடகம் நடத்துகின்றனர், என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
Esta historia es de la edición January 04, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 04, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி
செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை ஜார்ஜ் டவுனில் ₹10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு
அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு திறந்து வைத்தனர்

தியாகராஜர் கோயில் தேரோட்டம்
ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்
இணை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எழிலரசன்-எ.பரிமளா ஆகியோரது மகன் எ.தரணி பிரசாத் நா.சரண்யா திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அன்புமணி வாழ்த்து
பாமக தலைவர் அன்பு மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: துபாயில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மகளிர் தின விழா கொண்டாட்டம்
உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உமாபதி தலைமை தாங்கினார்.

டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்
விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து
படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு
சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இயந்திர பைபர் படகு போட்டி, எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் கடற்கரையில் நடந்தது. பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன் தலைமை வகித்தார்.