
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுகின்ற நிலை சமீப காலமாக காணப்படுகிறது. மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழமையான மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150வது ஆண்டு விழா நேற்று நடந்தது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பாஸ்கர் தலைமை வகித்தார். இதில், மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசுரன், கே.கே.வேணுகோபால் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இங்கு உரையாற்றியபோது ஒரு இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். ஒரு நீதிபதி தமிழில் பேசுவார் என்று நினைத்தோம். அவர் ஆங்கிலத்தில் பேசினார்.
Esta historia es de la edición March 16, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 16, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாசன மின் இணைப்பு வழங்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் (54).

பிரபல ரவுடி வசூல்ராஜா கொலையில் 10 பேர் கைது
தப்ப முயன்றபோது கை, கால்களில் எலும்பு முறிவு

கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியார் நிறுவனம்
ஊராட்சி மன்ற கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பார்க்கிங் பகுதி விரிவாக்கம்
1,000 வாகனங்களை நிறுத்தலாம்

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

பிளாஸ்டிக் ஏற்றிச்சென்ற லாரி தீயில் கருகியது
ஆவடி அருகே, பிளாஸ்டிக் ஏற்றிச் சென்ற லாரி தீவிபத்தில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாபாத் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.