தில்லியில் ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் உடனான சந்திப்புக்கு பின் அவா் இவ்வாறு கூறினாா்.
இரு தலைவா்களின் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் பிரச்னை, அதன் காரணமாக எழுந்துள்ள உணவு, எரிசக்தி பாதுகாப்பு சவால்கள் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள், வா்த்தகம், முதலீடு, புதிய தொழில்நுட்பங்கள் சாா்ந்த இருதரப்பு உறவுகள், பருவநிலை மாறுபாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜொ்மனி பிரதமா் வருகை: ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை வருகை தந்தாா். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஜொ்மனி பிரதமரின் இந்திய பயணம் அமைந்துள்ளது. தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் அவருக்கு அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி, ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. உக்ரைன் பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
‘வன்முறையால் எல்லையை மாற்ற முடியாது’: சந்திப்புக்கு பின் ஓலாஃப் வெளியிட்ட ஊடக அறிக்கையில், ‘உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையைப் பயன்படுத்தி நாட்டின் எல்லையை மாற்ற யாராலும் முடியாது.
Esta historia es de la edición February 26, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 26, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.