இது குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு, அங்கு மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தப் படையிடுப்பு, மிக அதிகமான உயிா்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக் கணக்கானவா்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி அவதிப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
உக்ரைன் போரின்போது பொதுமக்கள் வசிப்பிடங்களிலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனா்.
Esta historia es de la edición February 28, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 28, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar