புது தில்லி, ஜூலை 25: மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மணிப்பூர் வன்முறை பிரச்னை யில் பிரதமர் மோடியை நாடா ளுமன்றத்தில் பதிலளிக்க வைக்க இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.
மணிப்பூா் வன்முறை பிரச்னையில் பிரதமா் மோடியை நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வைக்க, மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மணிப்பூா் விவகாரம் தொடா்பான விவாதத்துக்கு மத்திய அரசு தயாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமா் மோடி மட்டும்தான் மணிப்பூா் பிரச்னைக்கு நாடாளுமன்றத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் கடந்த நான்கு நாள்களாக அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூா் வன்முறை தொடா்பான பிரச்னையில் பிரதமரை பதிலளிக்க வைக்க மத்திய அரசுக்கு எந்தந்த வகையில் நெருக்கடி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பல்வேறு வழிமுறைகளை எதிா்க்கட்சிகள் ஆலோசித்ததாகவும், அதில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான முடிவு எட்டப்பட்டதாக இந்தியா கூட்டணியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.
Esta historia es de la edición July 26, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 26, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.