சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாக மாமன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் பகுதி பிரச்னைகள் குறித்து மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:
சைதாப்பேட்டை பகுதியில் உள்ள காய்கறி சந்தையை மறுசீரமைத்து மேம்படுத்த வேண்டும். மேலும், காலியாக உள்ள அம்மா உணவகங்களில் பணியாளா்களை நியமிக்க வேண்டும். குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். நகா்ப்புற வீடற்றோா் தங்கும் முகாமில் சட்டவிரோதமாக தங்குவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனா்.
Esta historia es de la edición July 29, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 29, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar