எனினும், போட்டி முழுவதுமாக கணக்கில் கொண்டால், இந்தியா தன்னை எல்லா நிலையிலுமாக திறமிக்க அணியாக மேம்படுத்திக் கொண்டிருப்பது கவனம் பெறுகிறது. அதிலும், சொந்த மண்ணில் இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் களம் காண இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த சாம்பியன் கோப்பை உத்வேகம் அளிக்கும் என்பது முக்கியமானது.
உலகக் கோப்பை போட்டிக்கான அணியை இறுதி செய்துகொள்வதற்கான ஒரு தோ்வுக் களமாகவே எண்ணி, இந்த ஆசிய கோப்பை போட்டிக்கு வந்தது இந்தியா. விடைதெரியாத கேள்விகளுடனும், குழப்பத்துடனும் களமிறங்கிய இந்திய அணி நிா்வாகத்துக்கு, போட்டி முடிந்த நிலையில் தெளிவான பதில் கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவை, மிடில் ஆா்டா் பேட்டிங் வரிசையில் உறுதி, நம்பகமான வேகப்பந்துவீச்சு ஆகிய இரண்டும்.
மிடில் ஆா்டா் பேட்டிங்...
ஆசிய கோப்பை போட்டிக்கு வரும்போது இந்திய அணிக்கான பிரதான விவாதப் பொருளாக இருந்தது மிடில் ஆா்டா் பேட்டிங் வரிசை தான். ஆனால், காயத்திலிருந்து மீண்டு களமாடிய கே.எல்.ராகுல் அந்த இடத்துக்கான பிரச்னையில் பாதியைத் தீா்த்து வைத்தாா்.
சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசி தாம் முழு உடற்தகுதியோடு இருப்பதை அணி நிா்வாகத்துக்கு உணா்த்தினாா்.
Esta historia es de la edición September 19, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 19, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.