கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாததால் 27 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் புத்துயிா் பெற்றிருக்கும் நிலையில், அதை ஒருமனதாக நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை, மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கிடைத்துள்ளது.
பல்வேறு எதிா்பாா்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் நடைபெற்றது.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் எம்.பி.க்கள் முதல்முறையாக கூடினா். அப்போது, மக்களவை மற்றும் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தாா்.
‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிருக்கு அதிகாரமளிக்கும் சட்டம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா செயல்பாட்டுக்கு வரும்போது, மக்களவையில் தற்போதுள்ள பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை 82 என்பதில் இருந்து 181-ஆக அதிகரிக்கும் என்று மேக்வால் குறிப்பிட்டாா்.
Esta historia es de la edición September 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.