காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினாா்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை காவிரி விவகாரம் தொடா்பாக மத்திய அரசை வலியுறுத்தி, தனித் தீா்மானம் கொண்டு வந்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நிகழாண்டில் ஜூன் 1 நிலவரப்படி, மேட்டூா் அணையிலிருந்த 69.7 டி.எம்.சி. நீா் அளவையும், தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, மேட்டூா் அணையை ஜூன் 12-இல் குறுவை பாசனத்துக்காக திறந்து வைத்தோம். குறுவைப் பயிரை நிகழாண்டும் விவசாயிகள் சிறப்பாக சாகுபடி செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனா்.
இந்த தருணத்தில் செயற்கையான ஒரு நெருக்கடியை கா்நாடக அரசு உருவாக்கி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்துவிடவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் பில்லிகுண்டுலுவில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக, 2.833 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம்.
Esta historia es de la edición October 10, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 10, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.