மிகக் கொடூரமான இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதன் மூலம் நீதி முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தீா்ப்பை வழங்கிய மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி குறிப்பிட்டாா்.
பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வழக்குரைஞா் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், ஆலப்புழையில் உள்ள தனது வீட்டில் கடந்த 2021, டிசம்பா் 19-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நபா்கள், குடும்பத்தினா் கண்முன்னே அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனா்.
மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சோ்ந்தவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 15 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 149 (சட்டவிரோதமாக கூடுதல்), 449 (கடுங்குற்றத்தில் ஈடுபடுவதற்காக வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 506 (மிரட்டுதல்), 120 பி (குற்றச் சதி) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 15 பேரையும் நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி குற்றவாளிகளாக அறிவித்தது.
Esta historia es de la edición January 31, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 31, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.