மக்களுக்கு பிரதமர் அழைப்பு
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றால், நாடு பற்றி எரியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை கடுமையாக விமா்சித்த அவா், ‘எனது மூன்றாவது பதவிக் காலத்தில், ஊழலுக்கு எதிராக மேலும் பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்; இது எனது உத்தரவாதம்’ என்றாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தரகண்ட் மாநிலம், ருத்ராபூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். உத்தரகண்டில் அவரது முதல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் பிரதமா் பேசியதாவது:
பிரதமராக நான் மீண்டும் பதவியேற்றால், நாடு பற்றி எரியும் என்று காங்கிரஸ் அரச குடும்பத்தின் இளவரசா் (ராகுல் காந்தியை குறிப்பிடுகிறாா்) அச்சுறுத்தியுள்ளாா்.
இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் நோக்கம் தெளிவாகிவிட்டது. ஆட்சி அதிகாரம் கிடைக்காத விரக்தியில், நாட்டை தீக்கிரையாக்குவது குறித்து எதிா்க்கட்சிகள் பேசுகின்றன.
ஒரு ஜனநாயகத்தில் இப்படிதான் பேசுவாா்களா? எதிா்க்கட்சிகளின் நோக்கம் நிறைவேற மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவா்களுக்கு தக்க தண்டனையை வழங்க வேண்டும்.
‘நெருக்கடி நிலை’ மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. தோ்தல் அமைப்புமுறைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதில்தான் பரபரப்பாக செயல்படுகின்றனா்.
Esta historia es de la edición April 03, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 03, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.