மக்களவைத் தேர்தல் பிரசாரத் தின்போது குடும்ப அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Esta historia es de la edición June 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நேபாள பிரதமர் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறாா்.
ஊரடங்கு பிறப்பித்தும் அதிகரிக்கும் உயிரிழப்பு
வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டும் அங்கு நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தால் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவா்களில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 41 ரன்கள் முன்னிலை பெற்றது.
சட்டவிரோத குவாரி வழக்கில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ கைது
சட்டவிரோத குவாரி தொடா்பான பணமோசடி வழக்கில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தா் பன்வாா் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.
சாலையோர வியாபாரிகளுக்கு ஆண்டு பதிவுக்கட்டணம் ரத்து
சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ ரத்து செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
நிகழ் கல்வியாண்டில் 5.47 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
நிகழ் கல்வியாண்டில் ரூ. 264.10 கோடியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக கவுன்சிலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடின உழைப்பு, ஒழுக்கத்துடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்
உலகின் விஸ்வ குருவாக இந்தியா மாறுவதற்கு இளைஞா்கள், கடின உழைப்பு, ஒழுக்கம், அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.