தேர்வு முறைகேடுகளை தடுக்க கடும் சட்டம்: மத்திய அரசு அமல்
Dinamani Chennai|June 22, 2024
மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கும் கடுமையான சட்டம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) ரயில்வே, தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, அரசுத் தேர்வுகள் முறைகேடு தடுப்புச் மசோதா 2024 வழிவகுக்கிறது. இந்த மசோதாவின்படி, அந்தத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3 கோடி..அபராதமும் விதிக்கப்படும்.

Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
இலங்கை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
Dinamani Chennai

இலங்கை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு

அரசியல் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை

time-read
1 min  |
August 31, 2024
இலவச வேட்டி, சேலை: கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பில்லை
Dinamani Chennai

இலவச வேட்டி, சேலை: கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பில்லை

அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

time-read
1 min  |
August 31, 2024
Dinamani Chennai

10 அடுக்குகளுடன் பாரிமுனை பல்நோக்கு பேருந்து நிலையம்

நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவு

time-read
1 min  |
August 31, 2024
Dinamani Chennai

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னையில் வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

time-read
1 min  |
August 31, 2024
Dinamani Chennai

ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி திறப்பு

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் நிதி உதவியுடன் ஸ்வபோதினி தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை தண்டையாா்பேட்டையில் தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
August 31, 2024
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்
Dinamani Chennai

பாராலிம்பிக்: இந்தியாவுக்கு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
August 31, 2024
6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
Dinamani Chennai

6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

ரூ.900 கோடி முதலீடு; 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு

time-read
2 minutos  |
August 31, 2024
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
Dinamani Chennai

வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது

வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.

time-read
1 min  |
August 30, 2024
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
Dinamani Chennai

3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்

ஜோகோவிச் புதிய சாதனை

time-read
1 min  |
August 30, 2024
ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்
Dinamani Chennai

ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்

பாரீஸ் பாராலிம் பிக் போட்டியில் மகளிர் வில்வித் தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

time-read
1 min  |
August 30, 2024