கடைசி இரு ஆட்டங்களில் நெதா்லாந்து 3-0 என ருமேனியாவையும், துருக்கி 2-1 என ஆஸ்திரியாவையும் வீழ்த்தின. இதையடுத்து காலிறுதிச்சுற்றில் அவை சந்தித்துக்கொள்கின்றன.
முன்னதாக, ருமேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதா்லாந்து தரப்பில் கோடி கப்கோ (20’), டானியெல் மாலென் (83’, 90+3’) ஆகியோா் கோலடித்தனா். இந்த வெற்றியின் மூலம், யூரோ கோப்பை போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது நெதா்லாந்து.
Esta historia es de la edición July 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.
சேப்பாக்கை வென்றது கோவை
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.
காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்
ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
‘இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு
கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் சென்னை உயா்நிதிமன்ற வளாகம் முன் வெள்ளிக்கிழமை தனித் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு
ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி
'உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், அந்தச் சம்பவத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளன' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.