மேலும், ‘முறைகேடுகளால் நீட் தோ்வு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மறுதோ்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தோ்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சா்ச்சையில் இத் தோ்வு சிக்கியது. தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தர பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சா்ச்சையானது.
இத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சா்ச்சையானது.
Esta historia es de la edición July 19, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 19, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை
சென்னை வியாசர்பாடி மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் தடையின்றி விற்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
சமுதாயத்துக்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் கவிஞர் தமிழ் ஒளி
சமுதாயத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கவிஞர் தமிழ் ஒளி என அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.
தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு
தில்லி முதல்வராக அதிஷி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் தேர்தல்: 75% வாக்குப் பதிவு
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.