தேசிய அளவில் கஞ்சா புழக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 35வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்படும் கஞ்சாவில் 0.1 சதவீதம் கஞ்சா தமிழகத்தில் புழங்குகிறது.
அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இங்கு கஞ்சா செடி முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்தே கஞ்சா கடத்தப்பட்டு, தாராளமாக விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
இதன் விளைவாக கஞ்சா கடத்தல்,விற்பனையைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 28,383 கிலோவும், 2023ஆம் ஆண்டு 23,364 கிலோவும், இந்தாண்டு ஜூன் மாதம் வரையில் 11,081 கிலோவும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் 4,504 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Esta historia es de la edición August 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு
வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.
சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்
பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
13 துறைகளில் தமிழகம் முன்னிலை
இந்தியாவில் வறுமை ஒழிப்பு, மகளிா் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணியாற்றும் சிஐடியு தொழிற்சங்க ஊழியா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.