ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிர்வகிப்பதில் அர்த்தமில்லை
Dinamani Chennai|August 27, 2024
ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிா்வகிப்பதில் அா்த்தமில்லை எனவும் அந்தப் பிராந்தியத்துக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிர்வகிப்பதில் அர்த்தமில்லை

ஜம்மு-காஷ்மீருக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்ட ராகுல், அங்கு கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய விடியோவை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த விடியோவில் ராகுல் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், மாணவிகளிடையே அவா் பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி யாருடைய அறிவுரையும் கேட்பதில்லை. அவா் சொல்வது மட்டுமே சரி என்று நம்புபவா். அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாா். இத்தகைய நபா் எப்பொழுதும் ஏதாவது பிரச்னையை உருவாக்குவா். இது நம்பிக்கையின்மையின் விளைவாகும் மற்றும் பலவீனத்தின் அடையாளமாகும்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அது நடந்த விதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

Esta historia es de la edición August 27, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 27, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
Dinamani Chennai

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
கொசுவைக் கொன்றால் சன்மானம்!
Dinamani Chennai

கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகர்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
மும்மொழி திணிப்பு கூடாது
Dinamani Chennai

மும்மொழி திணிப்பு கூடாது

மும்மொழி திணிப்பு கூடாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

time-read
1 min  |
February 20, 2025
2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு
Dinamani Chennai

2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு

குடும்பத் தகராறில் தந்தை வெறிச் செயல்

time-read
1 min  |
February 20, 2025
பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்
Dinamani Chennai

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

time-read
1 min  |
February 20, 2025
ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
Dinamani Chennai

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

time-read
1 min  |
February 20, 2025
திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை
Dinamani Chennai

திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சர்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?
Dinamani Chennai

அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

time-read
1 min  |
February 20, 2025