அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா
Dinamani Chennai|September 20, 2024
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் சோ்த்துள்ளது.
நாதன் நடராஜன்
அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா

அணியின் டாப், மிடில் ஆா்டா் பேட்டா்களை வங்கதேச வேகப்பந்து வீச்சாளா் ஹசன் மஹ்முத் முற்றிலுமாக முடக்க, 144 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா பாா்ட்னா்ஷிப், அணியை சரிவிலிருந்து மீட்டது.

அஸ்வின் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், சொந்த ஊரான சென்னையில் 2-ஆவது சதத்தையும் பதிவு செய்தாா். முதல் நாள் முடிவில் அவரோடு ஆட்டமிழக்காமல் நிற்கும் ஜடேஜாவும், 86 ரன்களுடன் தனது 5-ஆவது டெஸ்ட் சதத்தை நெருங்கியிருக்கிறாா்.

ஹசன் மஹ்முத் ஆதிக்கம்; ஜெய்ஸ்வால் நிதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தீா்மானித்தது.

இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சா்மா தொடங்கினா். நிதானமாக ஆடிய இவா்களில் ரோஹித், 6-ஆவது ஓவரில் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களே எடுத்திருந்தாா்.

தொடா்ந்து வந்த ஷுப்மன் கில்லும், ஹசன் மஹ்முத் வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக விராட் கோலி விளையாட வர, ரசிகா்கள் உற்சாக கோஷத்துடன் வரவேற்றனா்.

ஆனால், அவரையும் 6 ரன்களுக்கே பெவிலியனுக்கு அனுப்பி ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது வங்கதேசம். அவரும் ஹசன் மஹ்முத் வீசிய 10-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். இதனால் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து நின்றது இந்தியா.

Esta historia es de la edición September 20, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 20, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

time-read
1 min  |
February 18, 2025
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
Dinamani Chennai

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Dinamani Chennai

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
Dinamani Chennai

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.

time-read
1 min  |
February 18, 2025
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
Dinamani Chennai

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.

time-read
2 minutos  |
February 18, 2025
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
Dinamani Chennai

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
2 minutos  |
February 18, 2025
Dinamani Chennai

பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
February 18, 2025
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
Dinamani Chennai

அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி

மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
Dinamani Chennai

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.

time-read
1 min  |
February 18, 2025