போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி
Dinamani Chennai|October 07, 2024
விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, மெரீனா வில்லட்சக்கணக்கானோர் திரண்டதால் சென்னை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. இதனால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இந்நிலையில் விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் காலை முதலே மெரீனா கடற்கரைக்கு தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகள், ரயில்கள் மூலம் வரத் தொடங்கினர்.

ஆனால், தனியார் வாகனங்கள், பேருந்துகளுக்கு மெரீனா கடற்கரை சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால், காலை சுமார் 8 மணியில் இருந்தே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல வாகனங்களில் வந்தவர்கள் ஏராளமானோர் கடற்கரைக்கு சுமார் 2 கி.மீ.-க்கு முன்பாகவே வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு நடந்தே, கடற்கரைப் பகுதியில் சென்றதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி சுமார் 1 மணியளவில் நிறைவடைந்ததும், லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்ல முயற்சித்தனர்.

Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
Dinamani Chennai

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 08, 2024
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
Dinamani Chennai

கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
October 08, 2024
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
Dinamani Chennai

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
Dinamani Chennai

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

time-read
2 minutos  |
October 08, 2024
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
Dinamani Chennai

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌
Dinamani Chennai

ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
Dinamani Chennai

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
October 08, 2024
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
Dinamani Chennai

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 08, 2024
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.

time-read
1 min  |
October 08, 2024