1610-ஆம் ஆண்டில் மைசூரு மன்னர் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்டதசரா பெருவிழா,415ஆவது ஆண்டாக மைசூரில் அக். 3ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
1971-ஆம் ஆண்டுமுதல் கர்நாடக மாநில அரசின் விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா திருவிழாவையொட்டி பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு பகுதியாக மைசூரில் சனிக்கிழமை யானை ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடத்தப்பட்டன. மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
கொடி மரபூஜை: அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் (பலராமா நுழைவாயில்) சனிக்கிழமை பிற்பகல் நந்தி கொடிமர பூஜை செய்த முதல்வர் சித்தராமையா, கர்நாடக மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து வழிபட்டார். இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் எச்.சி.மகாதேவப்பா, கே.வெங்கடேஷ், சிவராஜ் தங்கடகி, கே.எச்.முனியப்பா, எம்எல்ஏக்கள் ஜி.டி.தேவ கௌடா, தன்வீர் சேட், மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Esta historia es de la edición October 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.