குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்ற வகையிலான ‘மினிமலிஸம்’ எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறாா்கள். உலக அளவில் நிறையப் பேரை இந்தக் கொள்கை கவா்ந்து வருகிறது.
உண்மையில் இந்தச் சிந்தனை முதலில் தோன்றியது பாரத தேசத்தில்தான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் குடிலில் எளிய வாழ்க்கை வாழ்ந்த முனிவா்கள்தான் நம் முன்னோா். மினிமலிஸ கொள்கையின் அடிப்படை வேறேதும் அல்ல, காந்தியம்தான்.
ஒரு சிறிய பென்சிலைக் கூட அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகித்தால், இன்னொரு பென்சிலை அவசரமாக வாங்க வேண்டிய தேவை இராது என்பது காந்தியத் தத்துவம்.
அந்தப் பென்சிலை அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகிப்பதே அதைத் தயாரித்தவா்களுக்கு நாம் செய்யும் நியாயம் என்பதும் காந்தியக் கருத்து. இதுவே மினிமலிஸத்தின் குறிக்கோளும் கூட.
மினிமலிஸம் என்பது, ‘ஒருவன் தனக்குத் தேவையான குறைந்தபட்சப் பொருட்களை மட்டும் தேவையான அளவில் வைத்துக்கொண்டு வாழுதல்’ எனப் பொருள்படுகிறது.
உதாரணமாக, ஏழு ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தைக் கழிக்கலாம். அதிகபட்சம் பதினான்கு ஆடைகள் இருந்தால் போதும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஏழு ஆடைகளைத் துவைத்து வைத்துக் கொண்டால் ஆடைப் பிரச்னையே இராது.
இந்த அடிப்படை ஆடைகள் மட்டுமில்லாமல், பெரும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஒன்று அல்லது இரண்டு உயா்ந்த ரக ஆடைகளும் இரவைக் கழிக்க இரண்டு மிகச் சாதாரணமான ஆடைகளும் வைத்திருந்தால் போதுமானது.
ஆனால் நம் வீட்டு அலமாரியைத் திறந்து பாருங்கள். ஒருமுறை மட்டுமே உடுத்திய எத்தனை ஆடைகள் அதில் குவிந்து கிடக்கின்றன!
திருமணங்களில் மிகுந்த விலை கொடுத்து பெண்ணுக்கு எடுக்கப்படும் மிகப் பகட்டான சேலையையோ, மாப்பிள்ளைக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு எடுக்கப்படும் ஆடம்பரமான உடையையோ வாழ்நாளில் பெரும்பாலும் அதன் பிறகு அவா்கள் பயன்படுத்துவதே இல்லை! அல்லது பயன்படுத்தினாலும் மிகச் சொற்பத் தடவைகள்தான் பயன்படுத்துவாா்கள்.
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்கிறது தமிழ். நாம் வாழ்நாள் முழுதும் உடுத்தும் துணியின் முழக் கணக்கை எண்ணிப் பாா்த்தால் தலைசுற்றும்!
Esta historia es de la edición October 28, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 28, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/KS674HBTRO9Bfvaeigrsys/1739852974093.jpg)
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/pK1Xb_1rV1739851839688/1739852215303.jpg)
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
![உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/HI3VkLhNuYzj65m5wKJsys/1739853610523.jpg)
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iVdNWSynrj7oHmsQ7Qpsys/1739852773314.jpg)
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
![விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/gTpELD0WAF5ag21Uiqzsys/1739853224288.jpg)
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.
![மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி! மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/bm26tTz4ufztRqomZAWsys/1739852564345.jpg)
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.
![தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/aEgX1mG6vUExGKMfwqmsys/1739852245420.jpg)
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
![அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/3NJYPaYUkai2cTLiiC8sys/1739853387345.jpg)
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.
![கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/eM2EcgTNLfoNrNnN2Dpsys/1739852282061.jpg)
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.