ProbarGOLD- Free

சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து

Dinamani Chennai|November 14, 2024
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா (51). இவரது மகன் விக்னேஷ் (26). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாகவும், புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் இந்த எதிர்விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

ஆத்திரத்தில் கத்திக்குத்து: இதனிடையே, மருத்துவமனையிலிருந்து வந்த தாய் பிரேமாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ், கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புதன்கிழமை (நவ.13) காலை 10 மணியளவில் சென்றார்.

Esta historia es de la edición November 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 minutos  |
March 31, 2025
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
Dinamani Chennai

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
2 minutos  |
March 31, 2025
சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
Dinamani Chennai

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
Dinamani Chennai

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

time-read
3 minutos  |
March 31, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்:
Dinamani Chennai

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்:

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்

பிகாரில் அமித் ஷா பேச்சு

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்

தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

காமாக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
Dinamani Chennai

'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்

அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.

time-read
1 min  |
March 31, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more