
வெல்ஸ் தன் உறவுக்காரப் பெண் இஸபெல் என்பவரை 1891-இல் மணம் செய்துகொண்டார். பின்னர், அவர்கள் 1895-இல் விவாகரத்தும் பெற்றனர். பிறகு வெல்ஸ், அன்னி காத் தரைன் ராபின்ஸ் என்பவரை மணந்துகொண்டார்.
உடல் கோளாறு, நோய் காரணமாக, ஆசிரியர் பணியைத் தொடர முடியவில்லை. ஆகவே, வீட்டில் இருந்தே கதைகள் எழுதுவதிலேயே செலவிட்டார். இவர் எழுதிய "காலயந்திரம்" (டைம் மிஷின்) மிகவும் புகழ் பெற்றது. இந்த நூல் விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றொன்று கடவுளர்களின் உணவு (தி ஃபுட் ஆஃப் தி காட்ஸ்). இதுவும் மகத்தான வெற்றி பெற்ற நவீனம்.
யந்திரமும், விஞ்ஞானமும் 20-ஆம் நூற்றாண்டில், மனித வாழ்க்கையிலும், எண்ணங்கள் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்ஸ் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Esta historia es de la edición December 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

பல நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல்: விசாரணையில் ஒப்புக்கொண்ட கன்னட நடிகை
துபை மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்ததை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (டிஆர்ஐ) விசாரணையில் கன்னட நடிகை ரன்யா ராவ் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
துணை முதல்வர் உறுதி
பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்
பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு; மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அட்டவணை வெளியீடு
ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.
சார்-பதிவாளர் அலுவலகங்களில் மார்ச் 10-இல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
சார்-பதிவாளர் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு
மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.